Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துபாயில் தமிழக எழுத்தாளருக்கு வரவேற்பு

நவம்பர் 01, 2023 11:20

துபாய்: துபாய் நகருக்கு வருகை புரிந்த ஈரோடு இலக்கிய ஆர்வலர் தமிழ்மாமணி எம்.கே.ஜமால் முஹம்மதுவுக்கு பொன்னுசாமி உணவகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச சாதனையாளர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

மேலும் தான் தொகுத்த நூல்கள் உள்ளிட்டவற்றை அன்பளிப்பாக வழங்கினார். உடன் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், உணவக மேலாளர் ஜாபர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்